“இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ ? அன்பு தருவதிலே - உனைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ? “ - பாரதி இதற்கு மேல் என்ன கருத்திட நண்பரே? நன்றி!
வணக்கம் குழந்தைச் சிரிப்பு இதையத்தை நெரும் என்பது போல. கவிதையும் என்உள்ளத்தை நெருடிவிட்டது. சொல்வதற்கு வார்த்தை ஏது நன்றாக உள்ளது. -நன்றி- -அன்புடன்- -ரூபன்-
குழந்தை திருடர்கள்.
ReplyDeleteசகோதரி எனது பதிவு ''சுட்டபழம்''
இன்பமான திருட்டு அல்லவா.
Deleteஇதோ வந்துவிட்டேன். சகோதரரே. மன்னிக்கவும்.
அருமையான கவிதை சகோதரி!
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteகொள்ளைச் சிரிப்பில் நம் மனதைக்
ReplyDeleteகொள்ளையடிக்கும் குழந்தை
கொள்ளைக்காரன் தான்
கொள்ளை கொள்ளும் நொடிகள்
கொள்ளை போனாலும்
கொள்ளை இனிய கொள்ளைதான்!
கொள்ளை,கொள்ளை..ஆகா அசத்திவிட்டீர்கள் ஐயா. எல்லாம் தங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது. நன்றி.
Deleteஎனக்கென்னவோ.... ஒரே வார்த்தையை அழுத்தமாய் சொன்னது சந்தேகமாக இருக்கிறது நண்பரே...
Deleteஅடடா...இப்படி புரிந்து கொண்டீர்களே...தவறு ஐயா..தவறு. கொள்ளை என்று ஆறு வரிகளிலும் தொடக்கம் அருமை என்பதைக் குறிக்கவே அப்படி கருத்திட்டேன் சகோதரரே.
Delete“இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ReplyDeleteஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ? “ - பாரதி
இதற்கு மேல் என்ன கருத்திட நண்பரே?
நன்றி!
நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteகுழந்தைச் சிரிப்பு இதையத்தை நெரும் என்பது போல.
கவிதையும் என்உள்ளத்தை நெருடிவிட்டது. சொல்வதற்கு வார்த்தை ஏது நன்றாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த கவிதையில் நான் களவு போய்விட்டேன்.
ReplyDeleteகொள்ளை கொள்ளும் வரிகள். அருமை சகோதரி.