Followers

Tuesday 2 September 2014

சிற்பி நீயே...!




                                                       கல்லாய் வடிவெடுத்தேன்
                                                       கடைவார் எம்மையென்று
                                                       காட்டு அவர்களுக்கு
                                                       கடைய தேர்வுக் கல்லிதென்று

Sunday 31 August 2014

மனதில் சோகம் ஏன் வந்தது...?







கார்மேக சபை கூடியது வாரீர் வாரீர்...!!!
ஆரவார ஒலி பெருக்கி அறிவிக்கிறது பாரீர்...!!!

அமிர்தமாய் சாரல் வீசுகிறது
அன்னமிடும் பூமியின் வாசம் மூக்கில் நுழைகிறது 

Thursday 14 August 2014

எப்படி...?





கருவாடு நாற்றம் என்று
கருத்து சொன்னால் எப்படி...?

இடியாப்பம் சிக்கல் என்று
பார்த்து சொன்னால் எப்படி...?

Wednesday 6 August 2014

இடைவெளி





பருவம் மாறும் போது
புரிதலும் மாறுகிறது

தலைமுறை இடைவெளி
தொடர்முறை  இடைவெளியாய்

Sunday 3 August 2014

தினம் தினம் தொலையாதா…?!







ரோஜா இதழ் பொக்கைவாய்
சிரிக்க சிரிக்க…!!
அன்பில் தேன் பெருகி
வடிந்ததுவே…!!!
கண்கள் அசையாது
அரை மாத்திரையில்
அகத்தில் ஆயிரம் வாட்ஸ்…!!!