This comment has been removed by the author.
வணக்கம் அழகிய கவியை படிக்க தந்தமைக்கு வாழ்த்துக்கள்... பின்னூட்டம் இடும்போது சோதனைக் குறியீடு வருகிறது அதை இல்லாமல் செய்தால் வாசக உள்ளங்கள் கருத்துப் போடுவது இலகுவாக இருக்கு -நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம்முதல் வருகைக்கும்,முத்தான கருத்திற்கும்நன்றி சகோதரரே.கருத்துப் போடுவதை சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
வணக்கம்!இதம்எனும் சொல்லை இனிமையெனச் சொல்கமதுரத் தமிழில் மகிழ்ந்து!இதம் பிறமொழிச் சொல்இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்வல்ல கவிஞன்என் வாழ்த்து!கவிஞர் கி. பாரதிதாசன்தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்முதல் வருகைக்கும்,முத்தான கருத்திற்கும்நன்றி ஐயா.தலைப்பை மாற்றி விட்டேன் ஐயா....நன்றி.
இதம் எனும் சொல்லை வைத்தே இப்படி அழகான கவிதை! ஆனால் ஐயா அவர்கல் இதம் தமிழ் வார்த்தை அல்ல எங்கின்றாரே! புதிதுதான் எங்களுக்கும்1 அறிந்துகொண்டோம்!
வணக்கம்ஆம் .நானும் இப்போது தான் அறிந்தேன்.ஆகையால் தமிழ் பெயராக மாற்றி விட்டேன்.முதல் வருகைக்கும்,முத்தான கருத்திற்கும்நன்றி
“ இதம்சலிப் பெய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் “ என்பது திருவாசகம்.இதற்கு நன்மை என்று பொருளும் உண்டு.
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅழகிய கவியை படிக்க தந்தமைக்கு வாழ்த்துக்கள்...
பின்னூட்டம் இடும்போது சோதனைக் குறியீடு வருகிறது அதை இல்லாமல் செய்தால் வாசக உள்ளங்கள் கருத்துப் போடுவது இலகுவாக இருக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteமுதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி சகோதரரே.
கருத்துப் போடுவதை சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்!
இதம்எனும் சொல்லை இனிமையெனச் சொல்க
மதுரத் தமிழில் மகிழ்ந்து!
இதம் பிறமொழிச் சொல்
இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு
நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்
வல்ல கவிஞன்என் வாழ்த்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
Deleteமுதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி ஐயா.
தலைப்பை மாற்றி விட்டேன் ஐயா....நன்றி.
இதம் எனும் சொல்லை வைத்தே இப்படி அழகான கவிதை! ஆனால் ஐயா அவர்கல் இதம் தமிழ் வார்த்தை அல்ல எங்கின்றாரே! புதிதுதான் எங்களுக்கும்1 அறிந்துகொண்டோம்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஆம் .நானும் இப்போது தான் அறிந்தேன்.ஆகையால் தமிழ் பெயராக மாற்றி விட்டேன்.
முதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி
“ இதம்சலிப் பெய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் “ என்பது திருவாசகம்.
ReplyDeleteஇதற்கு நன்மை என்று பொருளும் உண்டு.