tag:blogger.com,1999:blog-8474927460688116601.post863860582567101004..comments2023-04-26T07:30:33.644-07:00Comments on மயிலிறகு: இடைவெளிAnonymoushttp://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8474927460688116601.post-20175519160214885412014-08-14T13:05:40.517-07:002014-08-14T13:05:40.517-07:00ஐயா ..கருத்து பதிவு வரவில்லை ஐயா.
ஜெனரேஷன் காப் இ...ஐயா ..கருத்து பதிவு வரவில்லை ஐயா.<br /><br />ஜெனரேஷன் காப் இருந்து கொண்டே தான் இருக்கும். அது ஒரு விதி போல<br /><br />நண்பர்களாக இருந்தாலும்....சில விஷயங்களில்....தலைமுறை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.<br /><br />நன்றி ஐயா..Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-49763595463579503602014-08-14T13:01:13.217-07:002014-08-14T13:01:13.217-07:00நன்றி ரூபன் அவர்களே.நன்றி ரூபன் அவர்களே.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-33736835565078598922014-08-14T13:00:43.722-07:002014-08-14T13:00:43.722-07:00நன்றி ஐயா.நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-75279784790972117232014-08-14T10:32:49.605-07:002014-08-14T10:32:49.605-07:00சகோதரி எங்கே போயிற்று நாங்கள் இட்ட பின்னூட்டம்? இ...சகோதரி எங்கே போயிற்று நாங்கள் இட்ட பின்னூட்டம்? இங்கு ப்ளாகரில் ஏதேனும் மாயப் பூச்சாண்டி உள்ளானோ?<br /><br />அருமையான படைப்பு சகோதரி!<br /><br />இந்த ஜெனரேஷன் காப் இருந்து கொண்டேதான் இருக்குமோ? இப்போதெல்லாம் குறைந்து வருவது போலத் தோன்றுகின்றது.....இப்போதெல்லாம் பெற்றோர்களும் பிள்ளைகளும் நண்பர்களாய் பழகுகின்றார்களே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-22683082688014683982014-08-14T07:17:43.943-07:002014-08-14T07:17:43.943-07:00வணக்கம்
சிறப்பான கவிதை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வ...வணக்கம்<br /><br />சிறப்பான கவிதை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-89264386319041995612014-08-08T05:22:34.983-07:002014-08-08T05:22:34.983-07:00படைப்பு - சிறப்பாக உள்ளது நண்பரே!
தொடருங்கள் !
தொட...படைப்பு - சிறப்பாக உள்ளது நண்பரே!<br />தொடருங்கள் !<br />தொடர்கிறேன்!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-89403210923184790622014-08-06T08:38:08.138-07:002014-08-06T08:38:08.138-07:00உருண்டு காலம் கடந்து விழிக்கும்
உயிர் மக்கள் மனம்உருண்டு காலம் கடந்து விழிக்கும்<br />உயிர் மக்கள் மனம்Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-56532878243839897652014-08-06T08:36:28.321-07:002014-08-06T08:36:28.321-07:00'இதம்' தவறை சுட்டிக்காட்டினீர்
இன்முகமாய் ...'இதம்' தவறை சுட்டிக்காட்டினீர்<br />இன்முகமாய் விளக்கி விட்டீர்<br />இதயம் தமிழாய் உருக<br />மயிலிறகு எனபெயர் சூட்டினேன்<br />மனமுவந்து வலைக்கு நான்.<br /><br />நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-56246011987592536482014-08-06T08:31:44.884-07:002014-08-06T08:31:44.884-07:00ஆம், தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி சகோதரரே. சரி ...ஆம், தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி சகோதரரே. சரி செய்து விட்டேன். <br /><br />விடலைப் பருவம்<br />விடுவதில்லை கேட்க<br />விதி அது போலும்<br />Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-60921285539075458302014-08-06T08:26:31.493-07:002014-08-06T08:26:31.493-07:00வாழ்வின் தத்துவமே
வந்தது கவிதையாக
வாழ்க்கை போகுது
...வாழ்வின் தத்துவமே<br />வந்தது கவிதையாக<br />வாழ்க்கை போகுது<br />வாழையடி வாழையாக...Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-32049451666553404002014-08-06T06:33:37.302-07:002014-08-06T06:33:37.302-07:00
வணக்கம்!
உருவம் ஒளிரும் பருவக் கவிதை!
உருகும் உய...<br />வணக்கம்!<br /><br />உருவம் ஒளிரும் பருவக் கவிதை!<br />உருகும் உயிரும் உருண்டு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-89172375371082049592014-08-06T06:32:26.290-07:002014-08-06T06:32:26.290-07:00
வணக்கம்!
மயிலறகு பெயர்கண்டு மகிழ்ச்சி கொண்டேன்!
...<br />வணக்கம்!<br /><br />மயிலறகு பெயர்கண்டு மகிழ்ச்சி கொண்டேன்!<br />மதுகுடித்த வண்டாக மயங்கி நின்றேன்!<br />உயிருறவு தமிழன்றோ? பற்றை ஏந்தி<br />உவக்கின்ற பெயரிட்டாய்! கவிஞர் உற்ற<br />குயிலுறவு தானேற்றுக் கவிதை பாடு!<br />குளிர்தென்றல் நலமாக இன்பம் சூடு!<br />தயிருறவு கொண்டுள்ள பொருட்கள் யாவும்<br />தமிழுறவில் தருகின்ற துளசி வாழ்க!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-53129331928450409192014-08-06T05:20:30.720-07:002014-08-06T05:20:30.720-07:00மூன்றாவது வரியில் "தலைமுறை" என்று இருக்...மூன்றாவது வரியில் "தலைமுறை" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எழுத்துப்பிழையை சரிபார்க்கவும் சகோதரி. <br /><br />பருவ மாற்றத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள். <br /><br />"//பிள்ளையின் முன் பெற்றோர் நினைவு<br />பிள்ளைகளும் நினைக்கும் நாளை//"<br /><br />- உண்மை உண்மை <br /><br />வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8474927460688116601.post-51721353714033675352014-08-06T04:50:29.626-07:002014-08-06T04:50:29.626-07:00வாழ்வின் அடிப்படை தத்துவமே இதுதான் சகோதரி கவிதையின...வாழ்வின் அடிப்படை தத்துவமே இதுதான் சகோதரி கவிதையின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com